அகதி

Thursday, May 21, 2015

நெருப்பில் நீராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம்...

Posted by ஆதித்தன் at 6:42 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ▼  2015 (1)
    • ▼  May (1)
      • ▼  May 21 (1)
        • நெருப்பில் நீராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம...
  • ►  2012 (1)
    • ►  September (1)
      • ►  Sep 05 (1)
  • ►  2009 (1)
    • ►  January (1)
      • ►  Jan 11 (1)
  • ►  2008 (9)
    • ►  October (1)
      • ►  Oct 04 (1)
    • ►  June (4)
      • ►  Jun 15 (1)
      • ►  Jun 10 (2)
      • ►  Jun 08 (1)
    • ►  March (1)
      • ►  Mar 29 (1)
    • ►  February (2)
      • ►  Feb 24 (1)
      • ►  Feb 18 (1)
    • ►  January (1)
      • ►  Jan 05 (1)
  • ►  2007 (3)
    • ►  December (2)
      • ►  Dec 13 (1)
      • ►  Dec 08 (1)
    • ►  September (1)
      • ►  Sep 05 (1)

About Me

My photo
ஆதித்தன்
View my complete profile

Followers

RSS Subscribe

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத்தமிழ் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள்
சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள்
வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள்
உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -
இன்பத்தமிழ் நல்ல
புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச்
சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு
வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
  • Total Posts: 15
  • Total Comments: 34
Akathi95.@Blogspot.com. Awesome Inc. theme. Powered by Blogger.