Tuesday, June 10, 2008

பச்சை வயலே..






பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!
வன்னி அழகே! மன்னாரின் நிலமே!
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!

மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!)


ஈழ நிலத்தினில் எத்தனை நாள் இன்னும் சாவு வரவிடுமோ?
உயிர் இங்கு மலிவென எத்தனை நாள் இன்னும் கூவித்திரிந்திடுமோ?

வாழும் வயதினில் வாச மலரிங்கு தீயில் எரிந்திடுமோ?
எங்கள் வாசல் முழுவதும் சோகம் எரித்திடும் பாயில் சரிந்திடுமோ?

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!
வன்னி அழகே! மன்னாரின் நிலமே!
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)


அன்னை நிலத்தினுக்காக கரும்புலி ஆகி நடந்திடுவோம்.
நாம் அங்கு எரிந்திடும் போதில் பகை மடி மீது சிரித்திடுவோம்.

அண்ணன் நினைவினில் எம்மை மறந்துமே விண்னில் பறந்திடுவோம்.
எம் ஆசை எல்லாம் தமிழ் ஈழம் அதற்கென அங்கு வெடித்திடுவோம்.

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே! எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே! வன்னி அழகே! மன்னாரின் நிலமே! தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)


தேசபுயல் இங்கு வீசும் பொழுதினில் சோகம் வருவதில்லை.
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள் இனி பகை தீயில் எரிவதில்லை.

நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும் நம்பியிருந்திடுங்கள்.
எம் தேகம் வெடித்திடும் போதில் விடுதலை கீதம் படித்திடுங்கள்.

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே! எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே! வன்னி அழகே! மன்னாரின் நிலமே! தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)


1 comment:

  1. அருமையான பாடல், இணைத்தமைக்கு நன்றி ஆதித்தன்

    ReplyDelete